
அவர்களுள் ஆடல்,பாடல்,இசையமைத்தல் மற்றும் MIMICRY போட்டியில் சிறந்தவர்களுக்கான இறுதி போட்டி இன்று தரமணியில் உள்ள ASIANA PLACE-ல் நடை பெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆரி மற்றும் ஹேமா ருக்மணி (தேனாண்டாள் என்டர்டைன்மெண்ட் ),அப்துல் கனி சமூக ஆர்வலர்,ஹேம் சந்தர் மற்றும் உமா ஷங்கர் ,நடுவர்களாக சதிஷ் மற்றும் நாசர் அலியும் ஆகியோர் கலந்து கொண்டனர்,இதில் கலந்து கொண்ட அனைத்து SOFTWARE ஊழியர்களும் இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உண்மையில் இது போன்ற நிகழ்ச்சிகளால் IT நிறுவன ஊழியர்களின் தற்கொலை போன்ற சம்பவங்கள் குறையும் என்றும் கூறி பெருமை கொண்டனர்.

