பேய்கள் இருக்கிறதா இல்லையா என அலசும் படம் !

peigal-2postrஇயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குபடவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும்சமீபத்தில்வெளியாகிவெற்றிபெற்ற “பீருவா” உள்ளிட்டபலபடங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.

பேய்கள்ஜாக்கிரதை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்

இவ்வுலகில் பேய்கள்  இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்றுகூறுபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும் ஒருகட்டத்தில் சந்திக்க நேர்கிறது.

இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒருசம்பவம் நடைபெறுகிறது. அந்தசம்பவம் எதனால் நடைபெறுகிறது. சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவை பின்னணியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள்ஜாக்கிரதை”

ஸ்ரீசாய்சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் அவர்கள் இப்படத்தை தயாரிக்கின்றார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்  நடைபெறுகிறது.

நடிகர்கள்விவரம்:peygal5

ஜீவரத்னம் (கதாநாயகன்)

ஈஷான்யா (கதாநாயகி)

தம்பிராமையா

நரேஷ் (பிரபலதெலுங்குதிரைப்படநடிகர்)

“நான்கடவுள்” ராஜேந்திரன்

மனோபாலா

ஜான்விஜய்

“ஆடுகளம்” ஜெயபாலன்

தருண்குமார்

“பிளாக்” பாண்டி

தொழில்நுட்பக் கலைஞர்கள்விவரம்

இயக்குநர் – கண்மணி

தயாரிப்பு – ஜி. ராகவன்

இசை – மரியஜெரால்டு

ஒளிப்பதிவு – மல்லிகார்ஜின்

படத்தொகுப்பு – சுரேஷ்ஆர்ஸ்

கலை – வி. ராஜா BFA

பாடல்கள் – கபிலன்வைரமுத்து, விவேகா

நடனம் – அசோக்ராஜா

சண்டை – “டேன்ஜர்” மணி

மக்கள்தொடர்பு – நிகில்

தயாரிப்புநிர்வாகம் – வெங்கட்மாணிக்கம்