மெரினாவில் சசிகுமார் தொடங்கி வைத்த விழிப்புணர்வுப் பேரணி!

rally-marinaஇன்று சென்னை மெரினா கடற்கரையில்’ மாயோ ராலி 2016 ‘ என்னும் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு பேரணியைத்  தொடங்கி  வைத்தார்

இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். இதைத்   துவக்கிவைத்துவிட்டு இயக்குநர் நடிகர் சசிகுமார்  “ Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேரணியில் நடந்தார்.rally-marina2