“வெறும் பாராட்டு போதுமென நின்றுவிடக் கூடாது” ; குறும்பட இயக்குநர்களுக்கு ஊக்கம் தரும் லிப்ரா புரடக்சன்ஸ்..!

டெக்னீசியன்களை அதிகமாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் லிப்ரா குறும்பட விழா..! சினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. ஒரு காலத்தில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குநர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் …

“வெறும் பாராட்டு போதுமென நின்றுவிடக் கூடாது” ; குறும்பட இயக்குநர்களுக்கு ஊக்கம் தரும் லிப்ரா புரடக்சன்ஸ்..! Read More

எடப்பாடி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் : விக்ரமன் பேச்சு!

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரிக்கும் ” நான் யாரென்று நீ சொல்” என்கிற படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமான நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான  கஜேஷ  இப்படத்தில் இரண்டாவது நாயகனாக  நடிக்கிறார். …

எடப்பாடி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் : விக்ரமன் பேச்சு! Read More

குடிச்சு சாவாதீங்கடா :அதிர வைத்த ஒரு குறும்படம்!

நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி  நாட்டையே கவனிக்க வைத்தது.  ஆனால் குடிகாரர்களை ? “ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது…?” என்று குடிகாரர்கள் …

குடிச்சு சாவாதீங்கடா :அதிர வைத்த ஒரு குறும்படம்! Read More

அம்மா ஆகிவிட்ட கவர்ச்சி நடிகை!

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு ” நான் யாரென்று நீ சொல்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார். கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா …

அம்மா ஆகிவிட்ட கவர்ச்சி நடிகை! Read More