இளையராஜா தொடங்கி வைத்த பாலமுரளி கிருஷ்ணா அறக்கட்டளை!

மறைந்த இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் அறக்கட்டளை சென்னையில் நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையை இசைஞானி இளையராஜா தொடங்கிவைத்தார். இவ்விழாவில் திரு.T.V.கோபாலகிருஷ்ணன், திரு. நல்லி குப்புசாமி செட்டி ,திருமதி. சுதா ரகுநாதன் , திரு.உன்னி கிருஷ்ணன் மற்றும் cleaveland சுந்தரம் ஆகியோர் …

இளையராஜா தொடங்கி வைத்த பாலமுரளி கிருஷ்ணா அறக்கட்டளை! Read More

சோகமயமாய் ஓர் ஊடக சந்திப்பு!

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் …

சோகமயமாய் ஓர் ஊடக சந்திப்பு! Read More

விவசாயிகளின் மரணங்கள் பற்றிய ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’ !

விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆவணப்படம் ஆகிறது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ராஜுமுருகன் பாடல் எழுத சமுத்திரக்கனி குரல்கொடுக்க உருவாகும் ஆவணப்படம்   கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. …

விவசாயிகளின் மரணங்கள் பற்றிய ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’ ! Read More