சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்!

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ​​ ​​நடிகர் சிவக்குமார் பேசிய போது..     ​”அகரம் என்ற அற்புதமான …

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்! Read More

குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு பாடம்’ சொல்லும் ஓவியா..!

  இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குநர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி …

குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு பாடம்’ சொல்லும் ஓவியா..! Read More

‘வண்டி’ என்று படத்தலைப்பு வைக்கப் பட்டது ஏன் ?

வண்டி தலைப்பு எப்படி வைக்கப் பட்டது ? அறிமுக இயக்குநர் ரஜீஷ் பாலா விடம் கேட்ட போது: இப்படத்தை, புது நிறுவனமான ROOBY FILMS Hasheer தயாரித்து வருகிறார். காணாமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் கடைசியில் வேறொருவரின் சைக்கிளைத் …

‘வண்டி’ என்று படத்தலைப்பு வைக்கப் பட்டது ஏன் ? Read More