வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல ; பாத்திரங்களின் மொழி : பிருந்தா சாரதி

தமிழ்ச்சினிமாவில் வசனங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் பிருந்தாசாரதி. இவர் வசனகர்த்தா மட்டுமல்ல கவிஞர்,இயக்குநர், பத்திரிகையாளர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் .இப்போது ‘சண்டக்கோழி –      2 ‘படத்துக்கு  வசனம் எழுதி வருகிறார். அண்மையில் அவரைச் சந்தித்தோம். உங்கள் முன் கதையைக் …

வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல ; பாத்திரங்களின் மொழி : பிருந்தா சாரதி Read More

தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “உலகம் விலைக்கு வருது”

பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தம்பிராமையா 4 மாதங்கள் தனது நடிப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு முழு வீச்சில் தன் மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது” படத்தை இயக்குகிறார்.   இதில் பகத் பாசிலுடன் கதாநாயகியாக …

தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “உலகம் விலைக்கு வருது” Read More

கதாநாயகனான ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி!

கலைத் துறையில், இந்தியாவிலிருந்து  உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிகச் சிலரே. அந்தச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு …

கதாநாயகனான ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி! Read More

நடிகை தேஜாஸ்ரீ புதிய படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1069″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

நடிகை தேஜாஸ்ரீ புதிய படங்கள் : கேலரி! Read More

விக்ரம் மகள் திருமணம்:கலைஞர் நடத்தி வைத்தார்!

விக்ரம் மகளுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணம் நடைபெற்றது. நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும், மு.க.முத்து பேரனும்  தனது கொள்ளுப்பேரனுமான மனோரஞ்சித்துக்கும் திருமணத்தை தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி  தனது இல்லத்தில் நடத்தி வைத்தார். நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. …

விக்ரம் மகள் திருமணம்:கலைஞர் நடத்தி வைத்தார்! Read More

2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? – இயக்குநர் பார்த்திபன் !

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் …

2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? – இயக்குநர் பார்த்திபன் ! Read More

வரும் நவம்பர் 3 -ல் ‘விழித்திரு’!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் …

வரும் நவம்பர் 3 -ல் ‘விழித்திரு’! Read More

எழுத்தாளராக சித்தார்த் !

   தன்னை ஒரு படைப்பாளியாக அடையாளம் காட்டி கொள்பவர் நடிகர் சித்தார்த். சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலின் அடுத்த பரிமாணம், அவரது அடுத்த படமான ‘அவள்’படத்தில் தெரிய வருகிறது. திகில் படமான ‘அவள்’ வரும் நவம்பர் …

எழுத்தாளராக சித்தார்த் ! Read More

தமிழகத் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் ‘திட்டி வாசல் ‘

 சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள் , தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர்.அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் …

தமிழகத் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் ‘திட்டி வாசல் ‘ Read More

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை!

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்க நமது நிதி பங்களிப்பை செய்ய உறுதியேற்போம்  என கருணாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.. ”2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் …

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் :கருணாஸ் அறிக்கை! Read More