‘இப்படை வெல்லும்’ படத்திலிருந்து படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1064″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘இப்படை வெல்லும்’ படத்திலிருந்து படங்கள்! Read More

  50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள்   நடிக்கும் படம் !

  பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன்     ( FIDAAWA  ) உலக மாற்றுத்திறன் கலைஞர்களுக்கான முதல் சினிமா சங்கம் இது. இந்த சங்கத்தின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும்  “ 5G “ என்ற படத்தை தங்கள் ( FIDAAWA …

  50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள்   நடிக்கும் படம் ! Read More

காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம்  ‘மரகதக்காடு ‘

தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது   இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.   அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள …

காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம்  ‘மரகதக்காடு ‘ Read More

இன்று தகுதியில்லாத விமர்சகர்கள்  வந்துவிட்டார்கள்: இயக்குநர் வேதனை!

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ்  பெற்றுக் கொண்டார்.  இந்நூலை  பத்திரிகையாளர்  அருள்செல்வன் …

இன்று தகுதியில்லாத விமர்சகர்கள்  வந்துவிட்டார்கள்: இயக்குநர் வேதனை! Read More

தனுஷ் , விஜய் சேதுபதி வரிசையில் சந்தீப் வருவார் : இயக்குநர் சுசீந்திரன் பேச்சு!

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியது :- இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த …

தனுஷ் , விஜய் சேதுபதி வரிசையில் சந்தீப் வருவார் : இயக்குநர் சுசீந்திரன் பேச்சு! Read More

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம்

போலீஸ் பதிவேடுகளில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது …

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Read More