திருட்டு விசிடி விற்றேன் ; திரைப்படம் எடுக்கிறேன் : இயக்குநரின் ஓபன் டாக் !

திருட்டு விசிடி விற்றேன் என்றும் இப்போது திரைப்படம் எடுக்கிறேன் என்றும்  ஓர் இயக்குநர் தன் பட விழாவில் வெளிப்படையாகப் பேசினார் . இது பற்றிய விவரம் வருமாறு :   கெளரவக் கொலைகள்  என்றும் ஆணவக் கொலைகள்  என்றும் கூறப்படுகிற சாதியம் சார்ந்த …

திருட்டு விசிடி விற்றேன் ; திரைப்படம் எடுக்கிறேன் : இயக்குநரின் ஓபன் டாக் ! Read More

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி!

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.   பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், …

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி! Read More

பெண் ஏன் அடிமையானாள் ? சத்யராஜ் கேள்வி..!

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் SIFWA இணையதளம் மற்றும் “திரையாள்” என்ற காலாண்டு பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா …

பெண் ஏன் அடிமையானாள் ? சத்யராஜ் கேள்வி..! Read More

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய  பயமில்லை என்று  ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:   சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின்  அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் …

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.! Read More

சினிமா மீது வெறி எனக்கு!- புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர்

ஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம். ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே.  ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது.. அவரிடம் பேசிய போது…. எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா …

சினிமா மீது வெறி எனக்கு!- புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர் Read More