தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது!

    தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி …

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது! Read More

சீட்டின் நுனிக்கு வர வைக்கும் தருணங்களால் கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் – ஜி டில்லிபாபு

உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு பொழுதுபோக்கை தாண்டி, அவர்களது படைப்பால் ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்து …

சீட்டின் நுனிக்கு வர வைக்கும் தருணங்களால் கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் – ஜி டில்லிபாபு Read More

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் : பூஜையுடன் துவங்கியது!

ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கே ஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்‌ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது!    திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்” என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் …

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் : பூஜையுடன் துவங்கியது! Read More

நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது கவிஞர் வைரமுத்து கண்டனம்!

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.   நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்தார். அவர் உரை …

நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது கவிஞர் வைரமுத்து கண்டனம்! Read More

’யா யா’ பட தயாரிப்பாளரின் அடுத்த படம்!

”M10 PRODUCTIONS” சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் “யா யா”. இப்படத்தில் “மிர்ச்சி” சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் …

’யா யா’ பட தயாரிப்பாளரின் அடுத்த படம்! Read More

திருட்டு விசிடி விற்றேன் ; திரைப்படம் எடுக்கிறேன் : இயக்குநரின் ஓபன் டாக் !

திருட்டு விசிடி விற்றேன் என்றும் இப்போது திரைப்படம் எடுக்கிறேன் என்றும்  ஓர் இயக்குநர் தன் பட விழாவில் வெளிப்படையாகப் பேசினார் . இது பற்றிய விவரம் வருமாறு :   கெளரவக் கொலைகள்  என்றும் ஆணவக் கொலைகள்  என்றும் கூறப்படுகிற சாதியம் சார்ந்த …

திருட்டு விசிடி விற்றேன் ; திரைப்படம் எடுக்கிறேன் : இயக்குநரின் ஓபன் டாக் ! Read More

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி!

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.   பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், …

“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” : கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி! Read More

பெண் ஏன் அடிமையானாள் ? சத்யராஜ் கேள்வி..!

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் SIFWA இணையதளம் மற்றும் “திரையாள்” என்ற காலாண்டு பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா …

பெண் ஏன் அடிமையானாள் ? சத்யராஜ் கேள்வி..! Read More

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய  பயமில்லை என்று  ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:   சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின்  அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் …

மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.! Read More