தமிழகத்தில் விமானங்களில் தொடரும் கொடுமைகள் : குமுறும் தங்கர்பச்சான்!
தமிழக அரசியல் வாதிகளின் கவனத்திற்கு என்று தங்கர் பச்சான் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு வானூர்தியில் (விமானத்தில்) பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளிக்கிறது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு பயணித்தாலும் வானூர்தி நிலையத்தின் …
தமிழகத்தில் விமானங்களில் தொடரும் கொடுமைகள் : குமுறும் தங்கர்பச்சான்! Read More