தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை!
தூணிலுமிருக்கும்துரும்பிலுமிருக்கும் – கவிப்பேரரசு வைரமுத்து கவிதை! ஞாலமளந்த ஞானிகளும்சொல்பழுத்த கவிகளும்சொல்லிக் கேட்கவில்லை நீங்கள் கொரோனா சொன்னதும்குத்தவைத்துக் கேட்கிறீர்கள். உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்இந்தத் தொண்டைக்குழி நண்டுக்குநுரையீரல்தான் நொறுக்குத் தீனி …
தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை! Read More