‘சினம் கொள் ‘ விமர்சனம்
இலங்கையின் போர்ச் சூழல் பின்னணியில் கதை சொல்வது ஒரு விதம். போருக்குப் பின்னான பாதிப்புகளையும் மக்கள் வாழ்க்கையும் அதன் பின் நடக்கும் அரசியலையும் சொல்வது இன்னொரு விதம். இதில் சினம் கொள் படம் இரண்டாவது ரகம். போருக்குப் பின்னான மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படம் தான் சினம்கொள். இலங்கைப் போராளிகள் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் வெளிநாடு போய் சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கும் வசதியான தமிழர்களை ஏமாற்றிப்Continue Reading