பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் …

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’! Read More

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் …

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’! Read More

உலகத்தரமான தளத்திற்குத் தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார்.இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை …

உலகத்தரமான தளத்திற்குத் தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்! Read More

நடிகை கல்பனாவுக்கு அல்வா கொடுத்தேன்:இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் …

நடிகை கல்பனாவுக்கு அல்வா கொடுத்தேன்:இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு! Read More

ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இரும்பன்’ படத் தலைப்பை மாற்றிய சீமான்!

’பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’, ‘எட்டுத்திக்கும் பற’ ஆகிய படங்களை இயக்கிய கீரா, இயக்கும் புதிய படம் ‘இரும்பன்’. ஜூனியர் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் முன்னணி …

ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இரும்பன்’ படத் தலைப்பை மாற்றிய சீமான்! Read More

சினிமாவை விட எனக்குப் பெருமை தருவது எது தெரியுமா ?- சிவகுமார் பேச்சு!

சினிமாவை விட எனக்குப் பெருமை தருவது எது தெரியுமா ? என்று சிவகுமார் ஒரு நிகழ்ச்சியில் விளக்கிக் கூறினார் .அது பற்றிய விவரம் வருமாறு. நடிகர் சிவகுமார் வழங்கும்  ‘ திருக்குறள் 100’  திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை …

சினிமாவை விட எனக்குப் பெருமை தருவது எது தெரியுமா ?- சிவகுமார் பேச்சு! Read More