“ஜோஷ்வா இமை போல் காக்க’ கிளைமாக்ஸ் வரை ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கும் : தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!

“ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்” – தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்! உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான …

“ஜோஷ்வா இமை போல் காக்க’ கிளைமாக்ஸ் வரை ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கும் : தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்! Read More

நடிகர் ஆர்யா விருந்தினராகக் கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா!

ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சிக் கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை …

நடிகர் ஆர்யா விருந்தினராகக் கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா! Read More

வியக்க வைத்த அருணின் அர்ப்பணிப்பு : இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் !

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வெளியாக இருக்கும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம், ஒரு பரபரப்பான ஆக்‌ஷன்-பேக் படமாக அமைந்து, சந்தேகத்திற்கு இடமின்றி பார்வையாளர்களைக் கவரும். இப்படம் மார்ச் 1, 2024-ல்   உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள …

வியக்க வைத்த அருணின் அர்ப்பணிப்பு : இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ! Read More

கிராமி விருது வென்ற சக்தி இசைக் குழுவினர் சென்னையில் சங்கமம்!

கிராமி விருது வென்ற சக்தி இசைக்குழுவின் கலைஞர்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காக‌ சென்னையில் சங்கமிக்கிறார்கள். எல். ஷங்கர், விக்கு விநாயக்ராம், செல்வகணேஷ் மற்றும் ஃபசல் குரேஷி ஆகியோருடன் முன்னணி இசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் …

கிராமி விருது வென்ற சக்தி இசைக் குழுவினர் சென்னையில் சங்கமம்! Read More

இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா திரைப்படம் ‘சத்தியமங்கலா’

ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யன் இயக்கத்தில் இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் ‘சத்தியமங்கலா’ உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக‌ சர்வதேச விருதுகளை வென்றவருமான‌ …

இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா திரைப்படம் ‘சத்தியமங்கலா’ Read More

கமல் வெளியிட்ட சந்தானம் நடித்த ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் முதல் பார்வை!

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘இங்க நான் தான் கிங்கு’ முதல் பார்வையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, …

கமல் வெளியிட்ட சந்தானம் நடித்த ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் முதல் பார்வை! Read More

‘அதோமுகம்’ விமர்சனம்

இன்று நாம் வசதியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சைபர் யுகத்தின் தொழில்நுட்ப வீரியம் நம்மால் கற்பனை செய்ய முடியாதது .எவ்வளவு வசதிகளும் சௌகரியமும் வருகின்றனவோ அதே அளவிற்கு ஆபத்து நிறைந்துள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைக்கிற கதை தான் இந்த ‘அதோமுகம்’ …

‘அதோமுகம்’ விமர்சனம் Read More

குடும்ப உறவுகளின் அழகான கதையைச் சொல்லும் ‘ஜெ பேபி’ மகளிர் தினத்தில் வெளியாகிறது!

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. …

குடும்ப உறவுகளின் அழகான கதையைச் சொல்லும் ‘ஜெ பேபி’ மகளிர் தினத்தில் வெளியாகிறது! Read More

கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன!

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன. முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் …

கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன! Read More

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? – அமீர் அறிக்கை!

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்ற புதிருடன் அமீர் அறிக்கை விடுத்துள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.! கடந்த இரண்டு நாட்களாக, எனது …

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? – அமீர் அறிக்கை! Read More