இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போலத்தான்:ஒளிப்பதிவாளர் சுகுமார்

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என மலைக் கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம் கண் முன்னே நிறுத்தியவர். ‘மான் கராத்தே’ , ‘காக்கி சட்டை’ படங்களில் வெளி …

இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போலத்தான்:ஒளிப்பதிவாளர் சுகுமார் Read More

அப்பா,அம்மா,காதலி,மனைவி…: மனம் திறக்கிறார் மணிவண்ணன் மகன்

அப்பா,அம்மா,காதலி,மனைவி…இயக்கும் புதியபடம் பற்றி  எல்லாம் மனம் திறக்கிறார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன். எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட படமான ‘நூறாவது நாள்’ மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் ‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர் ‘நூறாவது …

அப்பா,அம்மா,காதலி,மனைவி…: மனம் திறக்கிறார் மணிவண்ணன் மகன் Read More

சிசிஎல் மூலமாக எந்த படவாய்ப்பும் வரலை : வாய்மை பேசும் பிரித்வி

இயக்குநர் பாண்டியராஜனின் மகனான பிரித்வி கைவந்த கலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது முதல் முறையாக ஒரு முக்கியமான கேரக்டர் ரோலில் வாய்மை படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கான ஒரு  நேர்காணல்  …

சிசிஎல் மூலமாக எந்த படவாய்ப்பும் வரலை : வாய்மை பேசும் பிரித்வி Read More

துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ஒரு தயாரிப்பாளரின் அனுபவம்

“நேற்றுஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது ரசிகர்கள் பரபரப்பாக இருந்தார்கள்.ஏதோ இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடப்பது போல பார்த்தார்கள் அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக மாறியிருந்தார்கள். ஆனால் துபாய் போன்ற வெளிநாடுகளில் இந்தியர் பாகிஸ்தானியர் சகோதரர் போல இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு …

துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ஒரு தயாரிப்பாளரின் அனுபவம் Read More

ஆர்யாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி: ஷாம்

நேற்று பார்த்தது போலிருக்கிறது ’12பி’ படத்தில் மீசை அரும்புகிற வயதுப் பையனாக இளமைத் துள்ளலுடன் 2002ல் அறிமுகமான ஷாம், இன்று 25வது படத்தை முடித்து இருக்கிறார். ஷாமின் 25வது படம் ‘புறம்போக்கு’. இந்த 13 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என …

ஆர்யாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி: ஷாம் Read More

எல்லாப் பரிசுகளும் எனக்கே !- ‘நாளைய இயக்குநர் சீசன் 5-‘ல் வியக்க வைத்த பெண் இயக்குநர்!

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குநர் சீசன் ஐந்து’ குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு சுற்றுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்பிரதா, ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு படத்தின் மூலமும் சிறந்த படம் சிறந்த இயக்கம் இப்படி …

எல்லாப் பரிசுகளும் எனக்கே !- ‘நாளைய இயக்குநர் சீசன் 5-‘ல் வியக்க வைத்த பெண் இயக்குநர்! Read More

விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு… இயக்குநர் கேபிள் சங்கர்

பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் ‘தொட்டால் தொடரும்’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் …

விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு… இயக்குநர் கேபிள் சங்கர் Read More

விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்!- சோனம் பாஜ்வா

சோனம் பாஜ்வா  சமீபத்திய தமிழ் திரை உலகின் புதிய வரவு. மிக பிரகாசமான எதிர் காலம் உள்ளவர் என திரை உலக வல்லுனர்களால் கணிக்க படுகிறார். அவரது முதல் படமான ‘கப்பல்’ பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி மிக மிக உற்சாகத்தில் இருக்கும் …

விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்!- சோனம் பாஜ்வா Read More

‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார்

க்ரைம் கதையுலகில் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அரியாசனம் உண்டு. அவருக்கு நிகரான சரியாசனம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை .சுமார் 1500 நாவல்கள் தாண்டியும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘குமுதம்’ ,’அவள்விகடனி’ல் தொடர்கள் எழுதுகிறார் .இவரது பெயருக்காகவே ‘க்ரைம்’ நாவல் 30 ஆண்டுகளாக வெளியாகிக் …

‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார் Read More

அப்பாதான் என் கதாநாயகன்: மனம் திறக்கிறார் விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த  விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத்  தயாரித்துக் கொண்டு நம்பிக்கை இயக்குநராக இப்போது அமர்ந்து இருக்கிறார்.அவர் இயக்கிய ‘கோலி சோடா’  படம் வணிக ரீதியிலான வெற்றியாலும் விமர்சகர்களின் வரவேற்பாலும் பேசப்பட்டது.  ‘கோலி சோடா’ படம் எளியவர்கள் …

அப்பாதான் என் கதாநாயகன்: மனம் திறக்கிறார் விஜய் மில்டன் Read More