வணிக நோக்கத்துக்கு மட்டுமே சினிமா ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் சமூக நோக்கத்துக்கும் பயன்படுத்தலாம் என்று முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். அதில் அவர் வெற்றி ப...
பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சி கிராமத்தில் வாழும் வர்மன் மீது செய்யாத எட்டுக் கொலைகளைச் செய்ததாக பழி விழுகிறது. சாட்சிகள் சாதகமாக இருக்க இன்னும் ஒரு வாரத்தில் தூக்கலிடப்பட இருக்கிறான். தூக்க...
இநு நம்மவர்களுக்கு வழிகாட்டும் மொழிமாற்றுப்படம் எனலாம். தெலுங்கில் 2014-ம் ஆண்டு ‘ஐஸ்கிரீம்’ என்கிற பெயரில் வெளியான படத்தின் தமிழ் மொழிமாற்று வடிவம்தான் இந்த ‘சாக்கோபார்’.ஒரே பங்களாவில் இரவில் நடக்கு...
ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம்,ஜெயப்பிரகாஷ், வனிதா, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி நடித்துள்ளனர். எல்லாருக்குள்ளும் நல்ல குணம், கெட்டகுணம் இரண்டும் இருக்கும் .மனிதத் தன்மையும் மிருகத்தன்மையும் கலந்தே இருக...
இந்த அமைப்பாலும் அரசாலும் அதிகாரிகளாலும் நீதித்துறையாலும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று சமூகக்கோபம் கொள்ளும் ஒருவன் எப்படி ‘ஜோக்கர்’ ஆக்கப் படுகிறான் என்பதே ‘ஜோக்கர்...
‘நான் ஈ ‘ நாயகன் சுதீப்பிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரே நாயகனாக தமிழில் நடித்துள்ள படம் ‘முடிஞ்சா இவன புடி’. சுதீப் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். பணப்போராட்டத்தால் தன...
இந்திய எல்லை பாதுகாப்புப் படையிலிருக்கும் விக்ரம் பிரபு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு பெண்ணை ப்பார்த்து காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பிறகுதான் தெரிகிறது ரன்யாராவ் ஒரு பாகிஸ்தானி என்று அவரை பாகிஸ...
அனைவரும் வன்முறையை கைவிட்டு அஹிம்சையை தேடிப் போகும் நாள்தான் உண்மையான ‘திருநாள் ‘ என்று இறுதியில் கருத்து கூறுகிறது படம். வன்முறையை மையமாக்கி கதை பின்னி காரம் ,மணம், மசாலா சேர்த்து பாஸ்...