பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீடு : கவிஞர் வைரமுத்து பங்கேற்பு!

பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றுச் சிறப்பித்தார். நிகழ்வு குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘சங்கர நேத்ராலயா பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத்தின் சிலை திறந்தோம்; நூலும் வெளியிட்டோம் ‘ராஜராஜ …

பத்மபூஷண் டாக்டர் பத்ரிநாத் சிலை திறப்பு மற்றும் நூல் வெளியீடு : கவிஞர் வைரமுத்து பங்கேற்பு! Read More

‘வித்தைக்காரன்’ விமர்சனம்

சதீஷ்.  சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ்.மதுசூதன், சுப்பிரமணியம் சிவா, ஜான்விஜய், பாவல் நவகீதன், ஜப்பான் குமார் நடித்துள்ளனர்.வெங்கி எழுதி இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு யுவ கார்த்திக் ,இசை விபிஆர், எடிட்டிங் அருள் இளங்கோ சித்தார்த்,இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே விஜய் …

‘வித்தைக்காரன்’ விமர்சனம் Read More

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் …

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More

ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்: நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை!

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.. …

ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்: நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை! Read More

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு !

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும்- நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் – ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி …

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு ! Read More

குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது: ‘லால் சலாம்’ விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா …

குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது: ‘லால் சலாம்’ விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! Read More

இந்தப் படத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் ஆசீர்வாதம் உண்டு : ‘இரவினில் ஆட்டம் பார் ‘ பட விழாவில் பேரரசு பேச்சு !

இந்தப் படத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் ஆசீர்வாதம் உண்டு என்று இரவினில் ஆட்டம் பார் ஆடியோ விழாவில் பேரரசு பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரிப்பில் ஏ. தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி …

இந்தப் படத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் ஆசீர்வாதம் உண்டு : ‘இரவினில் ஆட்டம் பார் ‘ பட விழாவில் பேரரசு பேச்சு ! Read More

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவை இயக்குநர்கள் ஆக்கும் கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசனும் ஆர். மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தினை சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள்  இணைந்து இயக்குகிறார்கள். இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது 55 …

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவை இயக்குநர்கள் ஆக்கும் கமல்ஹாசன்! Read More

இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி!

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது! இந்தியாவில் 203.08 கோடி மற்றும் உலகளவில் 409.89 கோடியை குவித்துள்ளது.! ராஜ்குமார் ஹிரானியின் அன்பை பொழியும் அற்புதமான படைப்பான டங்கி ரசிகர்களின் இதயங்களை மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸ் …

இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி! Read More

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்  மகாகவிதை நூலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள், கலைஞானி கமலஹாசன், மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உடன் இருந்தார்கள்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்! Read More