அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர்

பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார். அபுதாபியில் மலையாள குடும்பத்தில் …

அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர் Read More

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் …

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து Read More

விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்!- சோனம் பாஜ்வா

சோனம் பாஜ்வா  சமீபத்திய தமிழ் திரை உலகின் புதிய வரவு. மிக பிரகாசமான எதிர் காலம் உள்ளவர் என திரை உலக வல்லுனர்களால் கணிக்க படுகிறார். அவரது முதல் படமான ‘கப்பல்’ பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி மிக மிக உற்சாகத்தில் இருக்கும் …

விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்!- சோனம் பாஜ்வா Read More

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா

தனது காந்தக்குரலின் மூலம் தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை …

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா Read More