‘மெய்ப்பட செய் ‘ விமர்சனம்
தங்கள் காதலுக்கு வரும் பிரச்சினையால் ஊரை விட்டு சென்னை வந்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தன் நண்பர்களுடன் வருகிறார்கள் காதலர்கள். சென்னை வந்து இன்னொரு பிரச்சினையில் சிக்குகிறார்கள் அதை எப்படி எதிர்கொண்டுவெல்கிறார்கள் என்பதுதான் கதை. தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதவ் பாலாஜி, நாயகி மதுனிகா இருவரும் வெவ்வேறு சமூகத்தினர், காதலிக்கிறார்கள். எனவே பிரச்சினை வருகிறது. குறிப்பாக நாயகியின் தாய் மாமன் தமிழ்செல்வனால் சிக்கல் நேர்கிறது. இதனால் இந்தContinue Reading