இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி : நா.முத்துக்குமார்

இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார் இதுகுறித்து அவர் கூறியதாவது: “தங்க மீன்கள்’ படத்துக்காக நான் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது. அதைத் …

இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி : நா.முத்துக்குமார் Read More