பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை!

பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேறறு காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பத்மபிரியா தமிழில் சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, …

பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை! Read More