கின்னஸ் சாதனை படைத்து சென்னை மாநகரம் சாதனை :50 ஆயிரம் பேர் ஒன்றுதிரண்டு உருவாக்கிய மனித தேசியக்கொடி!

இந்திய தேசியக் கொடியை 50 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து உருவாக்கும் முயற்சி என்று ரோட்டரி மாவட்டம் 3230 அறிவித்த போது, அப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா என்று யோசித்தவர்கள் பலர். ஆனால் அவர்களின் எண்ணங்களை தவிடு பொடியாக்கும் வகையில், டிசம்பர் 7-ம் தேதி …

கின்னஸ் சாதனை படைத்து சென்னை மாநகரம் சாதனை :50 ஆயிரம் பேர் ஒன்றுதிரண்டு உருவாக்கிய மனித தேசியக்கொடி! Read More