காதல் -கபடி சண்டையும் தான் “அருவா சண்ட”!

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவா சண்ட”.பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது. சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா …

காதல் -கபடி சண்டையும் தான் “அருவா சண்ட”! Read More

15 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட வெற்றிப்படம் “சிலந்தி”!

காலங்காலமாக படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நம்பிக்கையை தந்த முதல் தென்னிந்திய டிஜிட்டல் சினிமா “சிலந்தி” . இந்த படம் 2008ம் ஆண்டு மே 8 ம் …

15 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட வெற்றிப்படம் “சிலந்தி”! Read More

இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்!

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் …

இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்! Read More

யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘நினைவெல்லாம் நீயடா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் – மனிஷா யாதவ் நடிக்கும் “நினைவெல்லாம் நீயடா” பர்ஸ்ட் லுக் போஸ்டரை யுவன்ஷங்கர் ராஜா இன்று வெளியிட்டார்!! இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட …

யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட ‘நினைவெல்லாம் நீயடா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!! Read More

இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’

இளையராஜா இசையமைக்கும் 1417வது படத்தை இயக்கும் ஆதிராஜன். இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து …

இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’ Read More

‘ அருவாசண்ட’ படத்திற்காக வைரமுத்து பாடலை ரம்யா நம்பீசன் பாடினார் !

  சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “ கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு …

‘ அருவாசண்ட’ படத்திற்காக வைரமுத்து பாடலை ரம்யா நம்பீசன் பாடினார் ! Read More