‘கேப்டன்’ விமர்சனம்
நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஆளரவமற்ற வனாந்திர பகுதியில் மக்களைக் குடியமர்த்த அரசு முடிவு செய்கிறது.அந்த இடத்தை ஆய்வு செய்து மக்கள் குடியேறத் தகுதியானதா என்பதை ஆராய்ந்து அறிந்து தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்காக ராணுவத்தினர் சிலரை நியமிக்கிறது அரசு.ஆனால் எதிர்பாராத விதமாக ஆய்வு செய்யச் செல்லும் குழுவினர் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆர்யா தலைமையிலான ராணுவக் குழுவினர் மீண்டும் அந்த காட்டுப்பகுதிக்குள் நுழையமுயற்சி செய்கிறார்கள். சென்ற இடத்தில்Continue Reading