மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது : அப்துல் கலாம்

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொருளாதார உதவியோடு அமையும் எரி சக்தி ஆராய்ச்சி மையத்தை அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ”நண்பர்களே உங்களது எழுச்சி பெற்ற …

மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது : அப்துல் கலாம் Read More