கதைபிடித்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா!

கதை பிடித்துப்போன ​பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் …

கதைபிடித்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா! Read More

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’

‘யாத்ரீகன்’. 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக்கதை ! இப்படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஆதியாக கிஷோர் நடிக்கிறார். கதையைக் கேட்டு  பிடித்துப்போய் நடிக்கச் …

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’ Read More

‘திலகர்’ விமர்சனம்

படத்தில் கிஷோர் பேசும் வசனம் ‘கக்கத்துல அருவாளும் கழுத்துக்குப் பின்னால பகையும் வச்சிக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கை நம் பாட்டன் பூட்டன் காலத்தோடு போகட்டும்ல நமக்கு வேணாம் ல ‘-இந்த வசனம்தான் படம் கூறும் செய்தி. வன்முறை இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் …

‘திலகர்’ விமர்சனம் Read More