STEM துறைகளில் பெண்கள் வருவதற்கு ஆண், பெண் பாகுபாடு தடையாக இருக்கிறது : நடிகர் சூர்யா பேச்சு!

மனித பரிணாம வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என STEM துறைகளின் பங்கு முக்கியமானது. உலகளவில் STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, STEM துறைகளில் பெண்கள் எனும் தலைப்பில் இரண்டு …

STEM துறைகளில் பெண்கள் வருவதற்கு ஆண், பெண் பாகுபாடு தடையாக இருக்கிறது : நடிகர் சூர்யா பேச்சு! Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

    நடிகர் சிவகுமார்  தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு!

நடிகர் சிவகுமார் தனது  ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை  மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து …

கல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும் : மாணவரிடையே சிவகுமார் பேச்சு! Read More

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு !

அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான  சூர்யா , திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்திரிகையாளர் சமஸ் , …

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு ! Read More

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கjfபடுத்த  தனது 100-வது, படத்தின் போது ஒரு கல்வி அறக்கட்டளையைத் …

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

இயற்கையை நேசிக்க வேண்டும் : நடிகர் சூர்யா நாட்டுக்கு அறிவுரை!

அகரம் பவுண்டேஷன் , தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் “ யாதும் ஊரே” என்னும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று துவங்கியது. இதில் தி ஹிந்து குழுமத்தின் தலைவர்  ராம் , புதிய தலைமுறை தொலைக்காட்சி  நிறுவனத்தின் …

இயற்கையை நேசிக்க வேண்டும் : நடிகர் சூர்யா நாட்டுக்கு அறிவுரை! Read More

அகரம் பவுண்டேஷன் நடத்தும் மாநாடு!

தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அறியப்படா நாயகர்களாக பல , தன்னார்வலர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் , ஊக்குவிக்கும் விதமாகவும் அகரம் பவுண்டேஷன் இரண்டு நாள் நிகழ்வு ஒன்றை …

அகரம் பவுண்டேஷன் நடத்தும் மாநாடு! Read More