சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு!

திரைக்கலைஞர்  சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் …

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு! Read More

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!!

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், ” மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய …

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!! Read More

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்!

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ​​ ​​நடிகர் சிவக்குமார் பேசிய போது..     ​”அகரம் என்ற அற்புதமான …

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்! Read More

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா !

மருத்துவ நுழைவு தேர்வுக்குரிய புத்தகமான “ நீட்”  புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசினார். சூர்யா பேசும் போது,” இங்கே  மாண்புமிகு ரவிக்குமார் ஐயா அவர்கள் முதலாவதாக NEET பற்றியும் கல்வி முறையை பற்றியும் விரிவாகப் பேசியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். …

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா ! Read More

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கjfபடுத்த  தனது 100-வது, படத்தின் போது ஒரு கல்வி அறக்கட்டளையைத் …

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More