‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்!

‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் இருக்கிறார்.விக்னேஷ் சிவன்.அது பற்றிப்பேசும் போது  “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் ‘என்னை அறிந்தால்‘  படத்தில் கிடைத்த வாய்ப்பு” என்று …

‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்! Read More

அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர்

பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார். அபுதாபியில் மலையாள குடும்பத்தில் …

அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர் Read More

விவேக்கிற்கு அஜீத் சொன்ன யோசனை!

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது. கடந்த (2014) ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் …

விவேக்கிற்கு அஜீத் சொன்ன யோசனை! Read More

பொங்கலுக்கு படம், ஜனவரி 1-ல் பாடல்கள்! ‘என்னை அறிந்தால்’ தயாரிப்பாளர் பூரிப்பு

உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன்  ஆரம்பம்  இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அமர்க்களமாக  துவங்க உள்ளது. ஏற்கெனவே அறிவித்து இருந்த இசையுடன் , ‘என்னை அறிந்தால்’ படத்தின் முன்னோட்டமும் அன்றே வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான  ‘என்னை அறிந்தால் …

பொங்கலுக்கு படம், ஜனவரி 1-ல் பாடல்கள்! ‘என்னை அறிந்தால்’ தயாரிப்பாளர் பூரிப்பு Read More