ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான மியூசியத்தை திறந்து வைத்த புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரியின் புதிய அடையாளம் – ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன் மியூசியத்தை திறந்து வைத்த மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி. புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ மியூசியம் அமைந்துள்ளது – …

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான மியூசியத்தை திறந்து வைத்த புதுச்சேரி முதலமைச்சர்! Read More

ஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் ஆந்திரா மெஸ்!

    ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்” ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் ஜெய் கூறும் போது, வரது, …

ஷோ போட் ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் ஆந்திரா மெஸ்! Read More

இந்தோ-இத்தாலிய உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் A.P.ஸ்ரீதரின் ஓவியங்கள்!

உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி. சற்று ஏறக்குறைய டா …

இந்தோ-இத்தாலிய உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் A.P.ஸ்ரீதரின் ஓவியங்கள்! Read More

கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்த உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்!

கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்”. உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் …

கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்த உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்! Read More

கேமரா அருங்காட்சியகம் திறப்புவிழா!

சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் …

கேமரா அருங்காட்சியகம் திறப்புவிழா! Read More

தேவ தூதனாக மாறிய தீயணைப்பு வீரர் இந்திய ஓவியரின் பதில் மரியாதை!

விபத்தில் சிக்கிய துபாய் விமானத்தில் 275 இந்தியர்கள் 282 விமான பயணிகள் 12 விமான ஊழியர்கள் என 300  பேரை காப்பாற்றி தன்னுயிரை கொடுத்தவர்  ஜாஸிம் இஸ்ஸா முகமத் ஹாசன் என்ற தீயணைப்பு வீரர் . இவரின் சாதூர்யமான நடவடிக்கையால் விமான …

தேவ தூதனாக மாறிய தீயணைப்பு வீரர் இந்திய ஓவியரின் பதில் மரியாதை! Read More

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரக்கலை அருங்காட்சியகம்!

கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரக்கலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்குக் கிடைத்த அமோக வரவேற்பினைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள  39வது சென்னை புத்தகக் …

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரக்கலை அருங்காட்சியகம்! Read More