மொழிகளைக் கடந்தது நடிப்பு!-நாசர் பேச்சு

நாசர் ஒரு நிகழ்வில் தான் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றநாட்களை நினைவு கூர்ந்து சுவாரஸ்யமாகப் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: ‘ அழியாத கோலங்கள் 2 ‘படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழா பாலுமகேந்திரா நூலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நூலை நாசர் …

மொழிகளைக் கடந்தது நடிப்பு!-நாசர் பேச்சு Read More

நூறு தடவை செத்து, நூறு தடவை பிழைத்தேன் : நடிகை அர்ச்சனா

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற “மகளிர் – இன்று’ கருத்தரங்கில் . நடிகை அர்ச்சனா பேசியபோது நூறு தடவை செத்து, நூறு தடவை பிழைத்தேன் என்றார். இதோ   அவர்  பேச்சிலிருந்து..! “பொதுவாக சினிமாவுக்குள்ளே என்னென்ன இருக்கோ அதுதான் வாழ்க்கையிலும் அதிகமாக பிரதிபலிக்கிறது. …

நூறு தடவை செத்து, நூறு தடவை பிழைத்தேன் : நடிகை அர்ச்சனா Read More

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்!

திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குநர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… ’’ பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக  பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடம் அவரோடு …

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்! Read More