‘அர்த்தநாரி’ விமர்சனம்

குழந்தைத் தொழிலாளர் மீட்பு பற்றிய கதை. சினிமாவுக்கென்று காதல் கசமுசா மசாலா கலந்து படமாக்கியிருக்கிறார்கள. பகைவர்களால் தாய் தந்தை கொலை செய்யப்பட தனியனாகிறார் நாயகன் ராம்குமார். சிறுவயதில் பெற்றோரை இழந்த நாயகன் , நாசர் வைத்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து ஆளாகிறார். …

‘அர்த்தநாரி’ விமர்சனம் Read More

‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம்

ஒரு போலீஸ் நாயை நாயகனைப்போல பிரதானமாக்கி  வெளிவந்துள்ள படம். சிபிராஜ் போலீஸ்காரர். மனைவி அருந்ததி. சிபிக்கு நாய்கள் என்றால் பிடிக்காது. பக்கத்துவீட்டு ராணுவ மேஜர் ஒருவர் , ஊருக்கு செல்வதாகக் கூறி  சிபியிடம் ஒரு நாயை பார்த்துக் கொள்ளச் சொல்கிறார் முதலில் …

‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம் Read More