பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை!

கவிப்பேரரசு வைரமுத்து   ஜூனியர் விகடனில்  எழுதியுள்ள ‘பாலசந்தரின் கலை கலையப் போவதில்லை’ என்கிற பாலசந்தருக்கான  அஞ்சலிக் கட்டுரை  இது ! ஜூ.வி  படிக்காதவர்கள் இதைப் படித்து மகிழலாம்; நெகிழலாம். வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் …

பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை! Read More

பாலசந்தரின் குரல் எங்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும்: கமல் புகழஞ்சலி

சாதனை இயக்குநர் கே.பாலசந்தர் காலமான போது அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,மற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கமல் எங்கே என்கிற கேள்வி எல்லாரது முகத்திலும் இருந்தது. உத்தம வில்லன்’ பட வேலைகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா …

பாலசந்தரின் குரல் எங்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும்: கமல் புகழஞ்சலி Read More