தோழர் என்ற உறவால் உலக மானுடம் தழுவி நின்றவர்!-பிருந்தா சாரதி அஞ்சலிக் கவிதை!

பொதுவுடைமை இயக்கத் தலைவர் என். சங்கரய்யா அவர்கள் மறைவையொட்டி இயக்குநர் வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதியிருக்கும் அஞ்சலிக் கவிதை! ‘தகைசால் தமிழர்’ தோழர் சங்கரய்யா அவர்களுக்கு அஞ்சலி! பாதையைப் பொதுமையாக்கினார் பயணத்தை மக்களுக்காக்கினார் சுவாசத்தைக் கூடத் தொழிலாளர்க்காக்கினார் தன் வாழ்க்கையையே வரலாறாக்கினார். …

தோழர் என்ற உறவால் உலக மானுடம் தழுவி நின்றவர்!-பிருந்தா சாரதி அஞ்சலிக் கவிதை! Read More

பிருந்தா சாரதியின் கவிதை நூல் வெளியீடு!

திரைப்பட வசனகர்த்தா கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வெளியிடப்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஷோபா …

பிருந்தா சாரதியின் கவிதை நூல் வெளியீடு! Read More

உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரம்!

இன்று நடிகர் திலகத்தின் 95 வது பிறந்தநாள்! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி இயக்குநர்,உரையாடல் எழுத்தாளர்,கவிஞர் பிருந்தாசாரதி எழுதியுள்ள கட்டுரை. சிவாஜி என்ற நடிகர் என் மனதில் எப்படிப்பட்ட சித்திரமாக பதிந்திருக்கிறார் என்று கண்கள் மூடி மனதின் …

உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரம்! Read More

எல்லாம் கடந்து போகும் : லிங்குசாமி பேச்சு

எல்லாம் கடந்து போகும் ; காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக்கொள்வேன் என்று தனது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசினார். தமிழ்த்திரைப்பட இயக்குநர் லிங்குசாமி  ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலின் …

எல்லாம் கடந்து போகும் : லிங்குசாமி பேச்சு Read More