புதிய பாதை…. புதிய பயணம்…!- பிருந்தா சாரதி

இயக்குநரும் கதை வசன கர்த்தாவும் கவிஞருமான பிருந்தா சாரதி ‘தி வாரியர்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நடிப்பு அனுபவம் பற்றி அவர் பேசும்போது, ” படம் வரும்வரை இச்செய்தியை வெளிப்படுத்தாமலேயே வைத்திருந்தேன். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குநர் என். …

புதிய பாதை…. புதிய பயணம்…!- பிருந்தா சாரதி Read More

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சு

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். திரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய ‘பறவையின் நிழல் ‘ மற்றும் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ கவிதை நூல்கள் வெளியீட்டு விழா …

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சு Read More