இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள வள்ளலாரின் பாடல்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல் “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பிரகடனம் செய்து …

இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள வள்ளலாரின் பாடல்! Read More

நம்பிக்கை நாயகன் இசையமைப்பாளர் சி .சத்யா!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற …

நம்பிக்கை நாயகன் இசையமைப்பாளர் சி .சத்யா! Read More

இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர் சி.சத்யா !

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா  ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு  முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா …

இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர் சி.சத்யா ! Read More