பிரபுதேவா தொடங்கி வைக்கும் “சென்னையில் திருவையாறு” இசைவிழா!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக லஷ்மன் ஸ்ருதியின் “சென்னையில் திருவையாறு”விழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் டிசம்பர் 18 முதல் 25வரை   சென்னை காமராஜர் அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதுதான் இந்த …

பிரபுதேவா தொடங்கி வைக்கும் “சென்னையில் திருவையாறு” இசைவிழா! Read More

மழைவெள்ளமும் இசைவெள்ளமும் : ‘சென்னையில் திருவையாறு’ மூலம் உதவி!

லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில்திருவையாறு 11ஆம் ஆண்டு இசைதிருவிழா வருடாவருடம்  கோலகலமாகத் தொடங்கி அனைத்து கர்நாடக இசை ரசிகர்களைக் கவர்ந்த லஷ்மன்ஸ்ருதியின் சென்னையில்திருவையாறு தனது 11ஆம்ஆண்டு ‘சென்னையில்திருவையாறு’ இசைத் திருவிழாவை இந்தமாதம் 18ம்தேதி தொடங்கவுள்ளது. இவ்விழாவைப் பிரபலநடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் …

மழைவெள்ளமும் இசைவெள்ளமும் : ‘சென்னையில் திருவையாறு’ மூலம் உதவி! Read More