‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது!

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய ஆல்பம் பாடல் “மாமாகுட்டிமா” புரோமோ வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. …

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது! Read More

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடியுள்ள புதிய ஆல்பம்!

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இ டம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனது அடுத்த ஆல்பத்திற்காக ‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்துள்ளார். லண்டனைச் …

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடியுள்ள புதிய ஆல்பம்! Read More

குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ சில்லு வண்டுகள் ‘

சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “    சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் …

குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ சில்லு வண்டுகள் ‘ Read More

’தேவா 30 ‘பிரமாண்டமான இசை நிகழ்ச்சி: தேவாவின் லைவ் ஷோ!

இதுவரை400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசைத் தென்றல் தேவா,இதுவரை  இந்தியாவில் Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான இசைவிழா நடத்த உள்ளார் . தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ் முரளி , சிவா சம்பத் …

’தேவா 30 ‘பிரமாண்டமான இசை நிகழ்ச்சி: தேவாவின் லைவ் ஷோ! Read More

“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு !

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்                 “ நட்பதிகாரம் – 79“  .இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும்   நடித்திருக் கிறார்கள். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள்.  மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, …

“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு ! Read More

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா!

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும்  தமிழ் நாடு அரசின் சார்பில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் பல்வேறு அரிய கலைத் திட்டங்களை உருவாக்கிச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. மேலும் இயல்,இசை,நாடகம், நாட்டியம், கிராமியக் கலைகள் தொடர்பான …

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா! Read More

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா

தனது காந்தக்குரலின் மூலம் தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை …

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா Read More