கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

இந்தியாவின் தலை சிறந்த சினிமா இயக்குநர்களில் ஒருவர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற, பாலச்சந்தரின் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். நல்லமாங்குடியில் கே.பாலச்சந்தருடைய வீடு …

கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

கே.பாலசந்தர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23-ம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் பல்வேறு படங்களை தயாரித்து வெளியிட்டு …

கே.பாலசந்தர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது! Read More

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை என்று இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி: இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் …

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி Read More

பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் !

  பாலசந்தர் பற்றி முழுதும் அறிய  “புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் அதற்கு நான் அடிமையாகி விடுவேன்”  என்கிற அவரது இந்தப் பழைய நேர்காணலைப் படியுங்கள்.பாலசந்தர் பற்றிய ஒரு முழு சித்திரம் தெரியலாம்! மனதில் பட்டதை திரைமூடி மறைக்க விரும்பாதவர்,தெரியாதவர் இயக்குநர் சிகரம் …

பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் ! Read More