புது முகங்களை வைத்து வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரைச் சேரும் – சுசீந்திரன்.

 இயக்குநர் சுசீந்திரன் கூறுகிறார்: ”    ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது …

புது முகங்களை வைத்து வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரைச் சேரும் – சுசீந்திரன். Read More