அய்யய்யோ…இந்தி சீரியல்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்களே : பீதியில் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள்!

மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது. …

அய்யய்யோ…இந்தி சீரியல்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்களே : பீதியில் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள்! Read More