‘இணையதளம்’ விமர்சனம்

மக்களுக்கு கவலைதளங்களாக மாறியுள்ள சமூக வலைதளங்களில்  நிகழும் அபாயம் பற்றிய கதை. வலைதளங்களில் ஆழ்ந்து மூழ்கியிருப்பவர்களை விழிக்கவைக்கும்  ஒரு படம்தான்  ‘இணையதளம்’. மர்ம மனிதர்களால் கடத்தப்படும் சிலர், புதுமுறையில் கொலை செய்யப்பட்டு  அக்கொலையை நேரலையாக இணையதளத்தளம் ஒன்றில் வெளியிடுகிறார்கள். அந்த இணையதளத்தை …

‘இணையதளம்’ விமர்சனம் Read More

எவ்வளவு எழுதப்பட்டாலும் எழுதுவதற்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது: மரபின் மைந்தன் முத்தையா

எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், , சுயமுன்னேற்றப்  பயிற்சிப்பட்டறைகள் அமைப்பாளர், பட்டிமன்ற நடுவர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் , பத்திரிகையாளர், பதிப்பாளர்,பத்திரிகை ஆசிரியர், தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட ஆளுமையாக விளங்கி வருபவர் மரபின் மைந்தன் முத்தையா . அவர் …

எவ்வளவு எழுதப்பட்டாலும் எழுதுவதற்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது: மரபின் மைந்தன் முத்தையா Read More