ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !

தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் …

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் ! Read More

‘ராட்சசி’ விமர்சனம்

  ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம்ராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராட்சசி’ எப்படி ? அரசு பள்ளிகளின் அவல நிலையையும், பள்ளி கல்வித் துறையின் அவல நிலையையும்  மக்களின் அக்கறையின்மையையும் சொல்வது …

‘ராட்சசி’ விமர்சனம் Read More

அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாற்றும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”.

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் …

அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாற்றும் ஜோதிகா! இம்மாதம் “ராட்சசி”. Read More

ஜோதிகா நடிப்பில் ‘ காற்றின் மொழி ‘

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா PVT தயாரிப்பில் , ராதா மோகன் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள ” காற்றின் மொழி “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !    ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் …

ஜோதிகா நடிப்பில் ‘ காற்றின் மொழி ‘ Read More

‘நாச்சியார்’ விமர்சனம்

எளிமையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு தன் பாணியில் குறுகிய காலத்தயாரிப்பாக கொடுத்துள்ள படம்தான் ‘நாச்சியார்’ எனலாம். பாலாவின் நிறம் மாறாத பூதான் இந்த’ நாச்சியார்’.இதில் பாலாவின் அனைத்து அம்சங்களும் உண்டுதான் .ஆனால் சற்று அடக்கமாக. நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகா. அவரிடம் …

‘நாச்சியார்’ விமர்சனம் Read More

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார்

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் …

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார் Read More

‘மகளிர் மட்டும்’ விமர்சனம்

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில்பெரும்பாலும் பெண்களை காட்சிப்பொருளாகவே பயன்படுத்துவர்.அவர்களை மையப்படுத்திய கதைகள் அரிதாகவே வருகின்றன. அப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் படம்தான் ‘மகளிர் மட்டும்’ . சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் பால்யகால நட்பினர்.பள்ளிக் காலத்தில் நெருங்கிய தோழிகள். விடுதியில் தங்கிப் படிக்கும்  போது …

‘மகளிர் மட்டும்’ விமர்சனம் Read More

மூன்று நாட்களுக்குள் 3000 பேருக்கு பட்டு சேலை : மகளிர் மட்டும் விளைவுகள்!

தமிழகமெங்கும் மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” contest- ல் வெற்றிபெற்ற 3000 பெண்களுக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்பட்டது . 2D Entertainment தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மகளிர் …

மூன்று நாட்களுக்குள் 3000 பேருக்கு பட்டு சேலை : மகளிர் மட்டும் விளைவுகள்! Read More

ஒரு நாயகனுக்கு 4 நாயகிகளா ? பெண்களைக் கேவலப்படுத்தாதீர்கள் : கதாநாயகர்களுக்கு ஜோதிகா சூடு!

 ‘மகளிர் மட்டும்’ இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் தாயார் சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியது : பெண்கள் …

ஒரு நாயகனுக்கு 4 நாயகிகளா ? பெண்களைக் கேவலப்படுத்தாதீர்கள் : கதாநாயகர்களுக்கு ஜோதிகா சூடு! Read More

ஜோதிகா ரசித்துச் சிரித்து கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட கதை ‘ மகளிர் மட்டும் ‘

  ‘மகளிர் மட்டும்’ எமோஷனலான திரைப்படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என்கிறார் இயக்குநர் பிரம்மா.  ‘மகளிர் மட்டும்’ கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில …

ஜோதிகா ரசித்துச் சிரித்து கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட கதை ‘ மகளிர் மட்டும் ‘ Read More