அனைவரையும் மகிழ்விக்க ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ – அருள்நிதி

வெற்றிபெறும் நல்ல தேர்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது சினிமாவில் மிக அவசியமான விஷயம். ரசிகர்களின் ரசனைக்கேற்பவும், commercialஆக வெற்றி பெறும்  படங்களில் நடித்து வரும் அருள்நிதி தனது அடுத்த படமான ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மூலம் அனைவரையும் மகிழ்விக்க இருக்கிறார். NJ …

அனைவரையும் மகிழ்விக்க ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ – அருள்நிதி Read More

இரண்டாம் முறை தேசிய விருது பெறும் ஜேஎஸ்கே !

தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை  மற்றும் மனித உணர்வுகளை எடுத்து சொல்லும் கதைகளை கலையுணர்வோடு தயாரித்து தனக்கென தனியிடத்தை பிடித்துள்ள நிறுவனம் ஜேஎஸ்கே  ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். சினிமாவின் மீது அதித பற்றுடைய   ஜேஎஸ்கே  .சதிஷ் குமார் அத்தகைய தமிழ் திரைப்படங்களை பல்வேறு சர்வதேச …

இரண்டாம் முறை தேசிய விருது பெறும் ஜேஎஸ்கே ! Read More