கே. பாலச்சந்தர் 93 வது பிறந்தநாள் விழா!

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் 93- வது பிறந்தநாள் விழாவை அவருக்கு நெருக்கமான எளிய மனிதர்கள் கொண்டாடினார்கள்.இந்த விழாவை பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் முன்னெடுத்து நடத்தினார்.’அற்ற குளத்து அறு நீர்ப் பறவைகள்’ மத்தியில் ‘கொட்டியும் ஆம்பலுமாய் ‘ ஒட்டி உறவாடிய …

கே. பாலச்சந்தர் 93 வது பிறந்தநாள் விழா! Read More

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு!

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில்   ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டது. ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரது முயற்சியில் இச்சங்கம் உருவாகியுள்ளது . அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா …

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு! Read More

கே பாலசந்தரின் கவிதாலயாவின் டிஜிட்டல் பயணத்தின் தொடக்கவிழா!

பழம்பெரும் இயக்குநர் கே.பி என்றன்புடன் அழைக்கப்படும் கே.பாலசந்தரின் 89வது பிறந்த நாளை, வெகு விமரிசையான ஒரு நட்சத்திர விழாவாக கவிதாலயா கொண்டாடியது. இவ்விழாவிற்கு பெருந்திரளான திரை நட்சத்திரங்களும் ஊடகத்துறையினரும் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழா வீணை வித்வான் ராஜேஷ் …

கே பாலசந்தரின் கவிதாலயாவின் டிஜிட்டல் பயணத்தின் தொடக்கவிழா! Read More

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை !

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த  கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் …

கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு : தமிழக அரசுக்கு வைரமுத்து கோரிக்கை ! Read More

பாலசந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க அரசுக்கு இயக்குநர் சங்கம் கோரிக்கை!

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது. இயக்குநர் பாரதிராஜா இதில் பங்கேற்று பாலசந்தரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு மேடையில் கண்கலங்கிய படி …

பாலசந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க அரசுக்கு இயக்குநர் சங்கம் கோரிக்கை! Read More

பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை!

கவிப்பேரரசு வைரமுத்து   ஜூனியர் விகடனில்  எழுதியுள்ள ‘பாலசந்தரின் கலை கலையப் போவதில்லை’ என்கிற பாலசந்தருக்கான  அஞ்சலிக் கட்டுரை  இது ! ஜூ.வி  படிக்காதவர்கள் இதைப் படித்து மகிழலாம்; நெகிழலாம். வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் …

பாலசந்தரின் ‘கலை’ கலையப் போவதில்லை’ வைரமுத்து எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரை! Read More

பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் !

  பாலசந்தர் பற்றி முழுதும் அறிய  “புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் அதற்கு நான் அடிமையாகி விடுவேன்”  என்கிற அவரது இந்தப் பழைய நேர்காணலைப் படியுங்கள்.பாலசந்தர் பற்றிய ஒரு முழு சித்திரம் தெரியலாம்! மனதில் பட்டதை திரைமூடி மறைக்க விரும்பாதவர்,தெரியாதவர் இயக்குநர் சிகரம் …

பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் ! Read More