இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது: இயக்குநர் கே.பாக்யராஜ்!
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற …
இமெயில் வந்த பிறகு மரங்களை வெட்டுவது குறைந்து விட்டது: இயக்குநர் கே.பாக்யராஜ்! Read More