‘கண்ணை நம்பாதே’ விமர்சனம்

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிற உதயநிதிக்கு சென்னையில் தங்க வீடு கிடைக்காததால் ஐடி ஊழியரான பிரசன்னாவுடன் சேர்ந்து அறை நண்பர்கள் ஆகிறார்கள். இவர்களின் இன்னொரு நண்பரான சதீஸுடன் இணைந்து மதுபான விடுதிக்குச் செல்கிறார்கள். அப்போது பூமிகா நிதானம் இல்லாமல் கார் ஓட்டி …

‘கண்ணை நம்பாதே’ விமர்சனம் Read More