என் எதிர் வீட்டில் நடந்த சம்பவம் தான் விருமன் :டைரக்டர் முத்தையா

“ என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல …

என் எதிர் வீட்டில் நடந்த சம்பவம் தான் விருமன் :டைரக்டர் முத்தையா Read More

கார்த்தி படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகி!

நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’,  ‘கடைக்குட்டிசிங்கம்’,  ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான …

கார்த்தி படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகி! Read More

கார்த்தி நடிக்கும் புதியபடம் ‘சர்தார்’ படப்பிடிப்பு தொடக்கம் !

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல் “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று …

கார்த்தி நடிக்கும் புதியபடம் ‘சர்தார்’ படப்பிடிப்பு தொடக்கம் ! Read More

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக …

‘சுல்தான்’ கதையைக் கேட்கும்போது 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்: நடிகர் கார்த்தி Read More

அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்!

நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் …

அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்! Read More

ஓர் இரவில் நடக்கும் பரபர கதை ’கைதி’

கார்த்தி நடிப்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள ’கைதி’ படத்தின் ஊடக சந்திப்பு  நடைபெற்றது. ’மாநகரம்’ புகழ்  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம்.விஜய்யின் 64-வது பட இயக்குநர் என்ற புகழும் அவருக்கு வந்துள்ளது.இதோ தீபாவளி ரேஸில்  ’கைதி’  திரைக்கு வர இருக்கிறது.  …

ஓர் இரவில் நடக்கும் பரபர கதை ’கைதி’ Read More

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்படாத பணிகள்

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல  அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள்  ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு …

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்படாத பணிகள் Read More

பரபரப்பான படப்பிடிப்பில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !

நடிகர் கார்த்தி  நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் …

பரபரப்பான படப்பிடிப்பில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் ! Read More

நெசவாளர் நலன் கருதி கதராடைகளையே பயன்படுத்தி வருகிற நடிகர் கார்த்தி !

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. நமது கிராமங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூல தட்டுகளில் மாமன் சீர் எடுத்து வருவது வழக்கம். …

நெசவாளர் நலன் கருதி கதராடைகளையே பயன்படுத்தி வருகிற நடிகர் கார்த்தி ! Read More

நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்: கார்த்தி

2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் …

நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்: கார்த்தி Read More