கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

சூர்யா தயாரிப்பில் 2D Entertainment நிறுவனம் சார்பில்  பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி …

கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் ! Read More

வீர மரணமடைந்த காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி  மரியாதை !

  நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்ட மரணமடைந்தார். அன்னாரின் உடல் …

வீர மரணமடைந்த காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி  மரியாதை ! Read More

தோல்விகளைச் சொல்லிக்கொடுங்கள் : கார்த்தி !

தோல்விகளும் அவமானங்களும் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லி கொடுக்க வேண்டும் – கார்த்தி ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘வெற்றி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது .இதில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு …

தோல்விகளைச் சொல்லிக்கொடுங்கள் : கார்த்தி ! Read More

சூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்!

போஸ்வெங்கட் சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் பெயரை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர். அவரது திறமையை உணர்ந்து பாரதிராஜா, சங்கர், கே.வி.ஆனந்த், சுந்தர்.சி, பிரபுசாலமன் உட்பட பல இயக்குநர்களும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். சமீபத்திய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவருக்கு மேலும் புகழைச் …

சூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்! Read More

கார்த்தி மிகசிறந்த மனிதர்: ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘வில்லன் அபிமன்யு சிங் !

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை. இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு …

கார்த்தி மிகசிறந்த மனிதர்: ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘வில்லன் அபிமன்யு சிங் ! Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம்

தனியே உள்ள வீடுகளில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல்  கொன்று விட்டு கொள்ளையடித்துவிட்டு  தப்பித்து ஓடுகிறது கொள்ளைக்கும்பல். அவர்கள் குற்றப் பரம்பரை இனத்தவர்கள் என ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட வர்கள். “பவேரியா” என்னும்  அந்தக்  கொள்ளைக்  கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் …

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம் Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்னையே சுற்றிச்சுற்றி வந்த கதை: கார்த்தி!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் ,    இயக்குநர் எச்.வினோத் , ஜிப்ரான் …

‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்னையே சுற்றிச்சுற்றி வந்த கதை: கார்த்தி! Read More

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்!

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ​​ ​​நடிகர் சிவக்குமார் பேசிய போது..     ​”அகரம் என்ற அற்புதமான …

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்! Read More

‘காற்று வெளியிடை’ விமர்சனம்

காதலிலும் போரிலும் எதுவும் நியாயமே என்பார்கள் .இது பிரபஞ்ச மரபு. ராணுவம் ,போர்,யுத்த கைதி ,காதல்  என்பவற்றை வைத்து மணிரத்னம் தன் பாணியில் எழுதியுள்ள கவிதைதான்’காற்று வெளியிடை’  படம். இந்திய விமானப் படையில் பைட்டர் பைலட்டாக பணிபுரியும் கார்த்தியும், டாக்டரான அதித்தி …

‘காற்று வெளியிடை’ விமர்சனம் Read More